பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! அந்த 16-என்ன? 16-BLESSINGS ?

பெரியோர்கள் நம்மை வாழ்த்தும்  போது  பதினாறும்  பெற்று  பெரு  வாழ்வு வாழ்க!  என்று வாழ்த்துவர்.  அந்த 16 என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். நமது  வாழ்வியல்  தர்மமான  வேதமே  இதை  எடுத்துரைக்கிறது.

1. புகழோடு வாழ வேண்டும்.   /  fame
2. கண் போன்ற கல்வியை கற்று வாழ்தல் வேண்டும். Siddhi (knowledge)
3. வலிவுடனும், பொலிவுடனும் வாழ வேண்டும். / Sthiram (stability)
4. வெற்றி, வீரத்துடன் வாழ்தல் வேண்டும். / Vijayam (success,victory)
5. நன்மைகளை பெற்று வாழ வேண்டும். / Samastha mangalam (auspiciousness)
6. பொன்னோடும், பொருளோடும் வாழ வேண்டும். / Aishwaryam (wealth)
7. உழவு செய்து நெற்களஞ்சியத்துடன் வாழ வேண்டும்./ Artham (economics)
8. நல்ல ஊழ் நமக்குத் துணை நிற்க வேண்டும். / Kaamam (good desire)
9. பாடுபட்டு தேடிய பலனை அனுபவிக்க பாக்கியம் வேண்டும்./ Moksham (salvation)  கடைசியில் வீடு பேறு தான் பெரிது.
10. தினம் தினம் பெருமை / unending honours
11. அறம் செய்து வாழ வேண்டும் / aram / philanthropy /timely help.
12. படாடோபமின்றி பண்புடன் வாழ வேண்டும். / Dharmam (code of conduct)
13. இளமையோடு இல்லறத்தில் வாழ வேண்டும். /  Puthra pouthra abivirdhi (perpetuating the family line)
14. அடுத்தவர்களுக்கு அஞ்சாமல் வாழ வேண்டும். / Veeryam (courage)
15. நோயின்றி சுகமுடன் வாழ வேண்டும். / Arokyam (health)
16. நீண்ட நாட்கள் முதிர்ந்த வயதோடு வாழ வேண்டும். / Ayul (longevity)

No comments:

Post a Comment

Followers - Please VISIT OFTEN and Join for Universal Peace